Monday, April 26, 2010

காதலின் வேதனை

காதலின் வேதனை
பெண்ணே,
நீ விண்ணைத் தாண்டி வருவாயா என்று
காத்துக் கொண்டிருந்தேன்,
நீயோ என்னைத் தாண்டி
சென்று விட்டாயே!

No comments:

Post a Comment